சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி

இராணுவத்தின் 512வது படைப்பிரிவு நாடத்திய யாழ் மாவட்டத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினை 72:73 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி அணி.

தொடரின் சிறந்த வீரன் விபூஷன் கொக்குவில் இந்து கல்லூரி.

மேற்படி தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை யாழ் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் திடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.