தேசிய சாதனை வீரர்களுக்கு சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை சரஸ்வதி

அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய சாதனை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதான முன்றலிலும் , அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்றலிலும் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது...
சாதனை வீரர்களுக்கு  முதன்முதலில் சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்திற்க்கு யாழ் உதைபந்தாட்ட ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.