அரியாலை திருமகள் சனசமூக நிலைய துடுப்பாட்ட தொடர்

அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் வடமாகாண ரீதியான 7பேர் 5ஓவர் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் 14/7/2019 முன்னர் போட்டி குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். போட்டி சிறக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.