சம்பியனாகியது அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இறுதிநாள் நிகழ்வுகளுக்கு விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இமானுவேல் ஆர்னோல்ட் அவர்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தார். இன்றைய இறுதிநாள் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் முன்னோடி விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் 94புள்ளிகளை பெற்று தொடர்ந்து 5வது வருடாமாக ஓவரோல் சம்பியனாகியது சரஸ்வதி இளைஞர் கழகம்.
போட்டியில் பங்கு பற்றிய வீர,வீராங்கனைகளுக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.


No comments

Powered by Blogger.