அரையிறுதியில் அளவெட்டி மத்தி

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் சுப்ரமணியம் கௌசிகன் மற்றும் சுப்ரமணியம் இதயராஜ் ஞாபகார்த்த 'வடக்கின் இளவரசன் யார்???' துடுப்பாட்ட தொடரில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது  அளவெட்டி மத்திய விளையாட்டு கழகம். 15/6 சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்ற 14அணிகள் பங்குபற்றிய போட்டியின் காலிறுதியில் வதிரி ஸ்ரீமுருகன் அணியினை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது.
அளவெட்டி மத்திய விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.