அரையிறுதியில் றோயல்
குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தின் அனுமதியுடன் குருநகர் புனித சூசையப்பர் வி.க நடாத்தும் தூயஒளி வெற்றி கிண்ண உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய மூன்றாவது காலிறுதி போட்டியில் பாஷையூர் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தை 2:1 ரீதியில் வீழ்த்தி அரையிறுதிக்குல் நுழைந்தது ஊரெழு றோயல் விளையாட்டு கழகம். அணி சார்பாக பிரசன்னா 1கோலினை பெற்று கொடுத்தார். றோயல் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment