வலைப்பந்தாட்டம் கயிறுளுத்தல் போட்டிகளில் சம்பியனாகியது சரஸ்வதி இளைஞர் கழகம்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா 8/6 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது மேற்படி விழாவின் நாடாத்திப்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டிகளில்  வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறுளுத்தல் போட்டிகளில் சம்பியனாகிய சரஸ்வதி இளைஞர்கழகம் கபடி போட்டியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
அரியாலை சரஸ்வதி இளைஞர்கழகத்திற்க்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.