அரியாலை தாச்சி : இறுதி சமர் இன்று
![]() |
அரியாலை தாச்சி:இறுதி சமர் இன்று |
இறுதிப்போட்டியில் வைகறை அணி எதிர் தையிட்டி வள்ளுவன் அணிகள் மோதவுள்ளன அதே தொடரின் 3ம் இடத்திற்கான போட்டியில் ஆலடி சிந்து எதிர் நவாலி தென்றல் அணிகள் மோதவுள்ளன.
நேற்றைய(11.02.19) நடைபெற்ற 1வது அரையிறுதியில் வள்ளுவன் அணி நவாலி தென்றல் அணியினை 2:1(பழம்) ரீதியிலும், 2வது அரையிறுதியில் வைகரை அணி ஆலடி சிந்து அணியினை 6:5(பழம்) ரீதியிலும் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தன.
நேற்றைய(11.02.19) நடைபெற்ற 1வது அரையிறுதியில் வள்ளுவன் அணி நவாலி தென்றல் அணியினை 2:1(பழம்) ரீதியிலும், 2வது அரையிறுதியில் வைகரை அணி ஆலடி சிந்து அணியினை 6:5(பழம்) ரீதியிலும் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தன.
Post a Comment